Wednesday, January 22, 2025
Homeஇந்தியாஜட்டிக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்திய 2 பேர் விமான நிலையத்தில் கைது

ஜட்டிக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்திய 2 பேர் விமான நிலையத்தில் கைது

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ரியாத்தில் இருந்து வந்த இரண்டு பயணிகளை சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.சோதனையின் போது, பயணிகளின் ஜட்டிகள் ஒவ்வொன்றும் ஒரு கிலோ எடை இருப்பதை கண்டு விமான நிலைய அதிகாரிகள் ஆச்சரியமடைந்தனர்.பின்னர் அவர்களின் ஜட்டியில் ரகசிய பாக்கெட்டில் இருந்து சுமார் 931.37 கிராம் எடை கொண்ட தங்கப் பசை அடங்கிய மூன்று பைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்திய சந்தையில் இதன் மதிப்பு தோராயமாக ரூ.68.93 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:  பிச்சைக்காரர்கள் பற்றி தகவல் கொடுத்தால் 1000 ரூபாய் வெகுமதி
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!