Monday, July 14, 2025
Homeஇலங்கைஇரணைமடு குளத்தின் வான்கதவுகள் இன்றையதினம் திறக்கப்பட்டது

இரணைமடு குளத்தின் வான்கதவுகள் இன்றையதினம் திறக்கப்பட்டது

தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால், இரணைமடு குளத்தில் நீர்வரத்து அதிகரித்து வருகின்றது.எனவே, கூடுதல் நீரை வெளியேற்றும் நோக்கில், இரணைமடு குளத்தின் வாயில்கள் இன்றையதினம் திறக்கப்பட்டது.நான்கு வான் கதவுகள் 6 இஞ்சி அளவுக்கு திறக்கப்பட்டது. இதனால் குளத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

இதையும் படியுங்கள்:  காலி பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் உள்ள மின்தூக்கி உடைந்து விழுந்ததில் இளைஞன் உயிரிழப்பு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!