Home » கட்டுப்பணத்தை செலுத்திய தேசிய மக்கள் சக்தி

கட்டுப்பணத்தை செலுத்திய தேசிய மக்கள் சக்தி

by newsteam
0 comments
கட்டுப்பணத்தை செலுத்திய தேசிய மக்கள் சக்தி

உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.இன்று (14) காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் யாழில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்குமான கட்டுப்பணத்தை தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், சண்முகநாதன் ஸ்ரீபவனந்தராஜா உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் வருகைதந்திருந்தர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!