Thursday, March 13, 2025
Homeஇலங்கைசாதாரண தர மேலதிக வகுப்புகளுக்கு தடை

சாதாரண தர மேலதிக வகுப்புகளுக்கு தடை

2024 க.பொ.த (சா/த) பரீட்சையுடன் தொடர்புடைய அனைத்து மேலதிக கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள், சமூக அல்லது பிற இலத்திரனியல் ஊடகங்களின் உதவிகள் போன்றவை 2025 மார்ச் மாதம் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளன.பரீட்சைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
2024 க.பொ.த (சா/த) பரீட்சை எதிர்வரும் மார்ச் 17 ஆம் திகதி ஆரம்பமாகிவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:  யூடியூப் சனலுக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ முறைப்பாடு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!