Thursday, September 18, 2025
Homeஇலங்கைதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை - இறுதி தீர்மானம் வௌியானது

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – இறுதி தீர்மானம் வௌியானது

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் முன்கூட்டியே வௌியானதாக குறிப்பிடப்பட்டுள்ள மூன்று வினாக்களுக்காக அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் இலவச புள்ளிகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச். ஜே. எம். சி. அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.இன்று (1) மாலை ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:  திருகோணமலைக்கு அப்பால் அமைந்துள்ள கடலில் நடுவே திடீர் சுகயீனமுற்ற மீனவரை மீட்ட கடற்படை
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!