Friday, May 9, 2025
Homeஇலங்கைபரந்தனில் கைப்பற்றப்பட்ட 400Kg கேரள கஞ்சா

பரந்தனில் கைப்பற்றப்பட்ட 400Kg கேரள கஞ்சா

பரந்தன் பகுதியில் மீன் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 400 கிலோகிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசேட சோதனையின் போது இந்தக் கைது இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:  மூதூர் தஹாநகரில் ஒரு வீட்டில் இரண்டு சகோதரிகள் கொலை - 15 வயது சிறுமி கைது
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!