Wednesday, March 19, 2025
Homeஇலங்கையாழில் அனுமதிப்பத்திரம் இன்றி மாடுகளை கடத்தியவர் கைது

யாழில் அனுமதிப்பத்திரம் இன்றி மாடுகளை கடத்தியவர் கைது

அனுமதிப்பத்திரம் இன்றி மாடுகளை கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் வட்டுக்கோட்டை பொலிஸால் கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணத்தை சேர்ந்த குறித்த சந்தேகநபர் சுழிபுரத்தில் இருந்தே லொறியில் 3 மாடுகளை கடத்திச் செல்ல முற்பட்டவேளை இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சந்தேகநபரை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள்முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. விசாரணைகளின் பின்னர் அவர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.

இதையும் படியுங்கள்:  யாழில் மாட்டை மோதித்தள்ளிய புகையிரதம்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!