Monday, April 28, 2025
Homeஇலங்கைஉயர்தர பரீட்சையில் கலைப்பிரிவில் மன்னாரில் முதலிடம் பிடித்த மாணவி

உயர்தர பரீட்சையில் கலைப்பிரிவில் மன்னாரில் முதலிடம் பிடித்த மாணவி

உயர்தர பரீட்சையில் கலைப்பிரிவில் மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாணவி ஜெயந்தன் பவதாரணி முதல் இடம்பிடித்துள்ளார்.2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று (26) வெளியாகின.அதில் கலை பிரிவில் மன்னார் கல்வி வலயத்தை சேர்ந்த மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாணவி ஜெயந்தன் பவதாரணி 3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும் தேசிய ரீதியில் 84 வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இதையும் படியுங்கள்:  கணிசமாகக் குறைந்துள்ள பிறப்பு விகிதம்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!