Thursday, May 15, 2025
Homeஇலங்கைகொத்மலை பேருந்து விபத்து - 23 பேர் பலி எண்ணிக்கை உயர்வு

கொத்மலை பேருந்து விபத்து – 23 பேர் பலி எண்ணிக்கை உயர்வு

கொத்மலை பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக உயர்வடைந்துள்ளது.கடந்த 11 ஆம் திகதி நுவரெலியா – கண்டி பிரதான வீதியின், கொத்மலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட இறம்பொடை – கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்து, கம்பளை ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த இளைஞர் ஒருவர் இன்று (14) காலை உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்:  வியாபாரி ஒருவரால் மூன்று மாத குழந்தையுடன் காணியை விட்டு விரட்டப்பட்ட இளம் குடும்பம்-பொலிசும் உடந்தை
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!