Friday, September 19, 2025
Homeஇலங்கைடேன் பிரியசாத் கொலை - பிரதான சந்தேகநபர் கைது

டேன் பிரியசாத் கொலை – பிரதான சந்தேகநபர் கைது

சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.டேன் பிரியசாத் தமது மனைவியுடன், நேற்று முன்தினம் இரவு வெல்லம்பிட்டிய சாலமுல்ல பகுதியில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடிக் குடியிருப்பு தொகுதியில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் கலந்து கொண்டபோது சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:  மன அழுத்தம் காரணமாக 12 ஆவது மாடியில் இருந்து விழுந்து சிறுமி பலி
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!