Saturday, April 19, 2025
Homeஇலங்கைஇன்றிரவு வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

இன்றிரவு வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டின் காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது.அதற்கமைய, ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:  12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்துவதை தடை - விசேட வர்த்தமானி வெளியாகியது
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!