Monday, March 31, 2025
Homeஇலங்கைஅனுராதபுரம் வைத்தியர் விவகாரம் - சந்தேகநபர் அடையாள அணிவகுப்புக்கு

அனுராதபுரம் வைத்தியர் விவகாரம் – சந்தேகநபர் அடையாள அணிவகுப்புக்கு

அனுராதபுரம் வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (28) அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.சந்தேக நபர் இன்று அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளார், மேலும் குறித்த மருத்துவரும் இன்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வழக்கு தொடர்பில் கடந்த இரண்டு தடவைகளிலும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:  நான் அப்ப கோப்பையல்ல - யாழில் ஊடகவியலாளர்களுடன் சீறிப்பாய்ந்த இளங்குமரன் எம்.பி
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!