Wednesday, April 2, 2025
Homeஇலங்கைஇன்று நள்ளிரவு முதல் பால் தேநீரின் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் பால் தேநீரின் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், பால் தேநீரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவகம் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிப்பால், பால் தேநீரின் விலையையும் அதிகரிக்க வேண்டியிருக்கும் என அந்த சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்‌ஷான் தெரிவித்திருந்தார்.அதன்படி, இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், பால் தேநீரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:  முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ இல்லங்களின் பெறுமதியை அம்பலப்படுத்தினார் ஜனாதிபதி
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!