கிளிநொச்சி முள்ளியவளை பகுதியில் கட்டுத் துப்பாக்கி வைத்திருந்த 30 வயது மதிக்கத்தக்க அவர் ஒருவரை முழங்காவில் பொலிசார் நேற்றையதினம் கைது செய்துள்ளனர்.பொலிசாரக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த கைது இடம்பெற்ற நிலையில் குறித்த நபரை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற் குரிய நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.