Thursday, March 13, 2025
Homeஇலங்கைநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை நிலவும்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை நிலவும்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதையும் படியுங்கள்:  2.5 மில்லியன் தென்னை மரங்களை பயிரிட திட்டம்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!