Thursday, March 27, 2025
Homeஇலங்கைபட்டதாரி குழுவினருக்கும் காவல்துறைக்கும் பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் பதற்றநிலை

பட்டதாரி குழுவினருக்கும் காவல்துறைக்கும் பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் பதற்றநிலை

நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகிலுள்ள பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழில் கோரும் பட்டதாரி குழுவினருக்கும் காவல்துறைக்கும் இடையே பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்ற நுழைவாயிலுக்குள் நுழைய முயன்றபோது இந்த பதற்றமான நிலை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.அந்தப் பகுதியில் போராட்டம் நடத்தக் கூடாது என அண்மையில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையடுத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:  பலசரக்கு வியாபார நிலையத்தில் காலாவதியான பொருட்கள் கைப்பற்றல் : வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!