Wednesday, February 5, 2025
Homeஇலங்கைபொது மன்னிப்பின் கீழ் 17 கைதிகள் விடுதலை

பொது மன்னிப்பின் கீழ் 17 கைதிகள் விடுதலை

சுதந்திர தினமான இன்று (04) யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.இந்திரகுமார் தலைமையில் கைதிகள் விடுவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இவர்களில் பெண் ஒருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.77 ஆவது சுதந்திர தினமான இன்று ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்:  இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் - இந்துமத பீடத்தின் செயலாளர்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!