Sunday, February 23, 2025
Homeஇலங்கைமருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக VA.A.D SUSANTHA பொறுப்பேற்பு

மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக VA.A.D SUSANTHA பொறுப்பேற்பு

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி இன்று(17) நியமிக்கப்பட்டுள்ளார்.பொலிஸ் பொறுப்பதிகாரி VA.A.D SUSANTHA இன்று காலை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.புதிய பொலிஸ் பொறுப்பதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்ட VA.A.D SUSANTHA அதிகாரியை பொது அமைப்புகளின் தலைவர்கள் நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர்.
மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக VA.A.D SUSANTHA பொறுப்பேற்பு

இதையும் படியுங்கள்:  பொலிஸ் உயரதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!