Saturday, March 1, 2025
Homeஇலங்கைமாவை சேனாதிராஜாவுக்கு பிரித்தானியாவில் அஞ்சலி

மாவை சேனாதிராஜாவுக்கு பிரித்தானியாவில் அஞ்சலி

இலங்கை தமிழரசுக் கட்சியின் மறைந்த மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் 31 ஆவது நினைவு நாள் பிரித்தானியாவில் அனுஷ்டிக்கப்பட்டது.இந்த நிகழ்வானது, ஹெரொவ் ஆர்ட்ஸ் சென்டரில் (Harrow Arts Centre) நேற்றையதினம் (2024.02.28) நடைபெற்றது.இதன்போது ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி உணர்வு ரீதியாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாவை சேனாதிராஜாவுக்கு பிரித்தானியாவில் அஞ்சலி
மாவை சேனாதிராஜாவுக்கு பிரித்தானியாவில் அஞ்சலி

இதையும் படியுங்கள்:  வீடொன்றில் நகைகளை திருடிய 4 இளைஞர்கள் கைது
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!