Monday, February 24, 2025
Homeஇலங்கைமுள்ளியான் உப தபாலக அஞ்சலர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

முள்ளியான் உப தபாலக அஞ்சலர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

வடமராட்சி கிழக்கு முள்ளியான் உப தபாலக அஞ்சலராக நீண்ட காலம் கடமையாற்றி வந்த ஜோண்பொஸ்கோ ஜெகநாதன்(ஜெபா)அவர்கள் நேற்று(5) அகாலமரணமடைந்துள்ளார்.சுகவீனம் காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று அகாலமரணமடைந்துள்ளார்.முள்ளியான் உப தபால் அலுவலகத்தில் நீண்ட காலமாக தனது பணியை சிறப்பாக மேற்கொண்டு வந்த அந்நாரின் இழப்பிற்கு முள்ளியான் மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:  வட மாகாணத்தின் 12-40 வயதுக்குட்ட 50 வீதமானோர் மின்னஞ்சலை பயன்படுத்துவதில்லை - ஆய்வில் தகவல்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!