ரஷ்ய இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட இலங்கையர்கள் 59 பேர் ரஷ்யா – உக்ரைன் போரில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அமைச்சர் விஜித்த ஹேரத் பாராளுமன்றில் இன்று இதனை தெரிவித்தார்.பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.