Wednesday, March 5, 2025
Homeஉலகம்ரத்த தானம் செய்து 24 லட்சம் குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய 'தனி ஒருவன் காலமாகியுள்ளார்

ரத்த தானம் செய்து 24 லட்சம் குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய ‘தனி ஒருவன் காலமாகியுள்ளார்

இரத்ததானம் செய்து 2,400,000 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய ஜேம்ஸ் ஹாரிசன் காலமானார்.தனது 18 ஆவது வயதிலிருந்து இரத்த தானம் செய்ய ஆரம்பித்து 60 ஆண்டுகளுக்கும் மேலாக, இரத்த தானம் செய்து ஜேம்ஸ் ஹாரிசன் சாதனை படைத்துள்ளார்.இரத்த தானத்தின் மூலம் சுமார் 2,400,000 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய ‘தங்கக் கை மனிதர்’ என இவர் மக்களால் அறியப்படுகிறார்.அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜேம்ஸ் ஹாரிசன் தமது 88 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

இதையும் படியுங்கள்:  ஜனவரி 20-ஆம் தேதி தான் அமெரிக்கவுக்கு விடுதலை நாள்- டிரம்ப்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!