Home » கிளிநொச்சியில் கட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

கிளிநொச்சியில் கட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

by newsteam
0 comments
கிளிநொச்சியில் கட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

கிளிநொச்சி முள்ளியவளை பகுதியில் கட்டுத் துப்பாக்கி வைத்திருந்த 30 வயது மதிக்கத்தக்க அவர் ஒருவரை முழங்காவில் பொலிசார் நேற்றையதினம் கைது செய்துள்ளனர்.பொலிசாரக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த கைது இடம்பெற்ற நிலையில் குறித்த நபரை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற் குரிய நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!