Wednesday, July 16, 2025
Homeஇலங்கைகிளிநொச்சியில் 16 சிறார்களை முறைக்கேடாக நடத்திய குற்றச்சாட்டில் கைதான நபர் விளக்கமறியலில்

கிளிநொச்சியில் 16 சிறார்களை முறைக்கேடாக நடத்திய குற்றச்சாட்டில் கைதான நபர் விளக்கமறியலில்

கிளிநொச்சியில் 16 சிறார்களை முறைக்கேடாக நடத்திய குற்றச்சாட்டில் கைதான விளையாட்டுத்துறை அதிகாரி ஒருவர் எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்ட சிறார்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் குறித்த அதிகாரி கிளிநொச்சி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்:  பலாங்கொடை பிரதேசத்தில் குளிர்பானம் அருந்திய தந்தையும் மகளும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!