Monday, July 7, 2025
Homeஇலங்கைசெம்மணி புதைகுழியில் மேலும் 2 எலும்புக் கூட்டு தொகுதிகள் கண்டுபிடிப்பு இதுவரைக்கும் 47 எலும்புக் கூட்டு...

செம்மணி புதைகுழியில் மேலும் 2 எலும்புக் கூட்டு தொகுதிகள் கண்டுபிடிப்பு இதுவரைக்கும் 47 எலும்புக் கூட்டு மீட்பு

செம்மணியில் ஞாயிற்றுக்கிழமை (06) மேலும் 2 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதியில் 02 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் 11ஆம் நாள் பணிகள் ஞாயிற்றுக்கிழமை (6) மதியம் வரையில் முன்னெடுக்கப்பட்டது.அதன்போது மேலும் 02 எலும்பு கூட்டு தொகுதிகள் ஞாயிற்றுக்கிழமை (06) அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது 47 எலும்பு கூட்டு தொகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது.அதேவேளை அடையாளம் காணப்பட்டுள்ள எலும்புக்கூட்டு தொகுதியில் 02 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இதுவரையில் 47 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:  இன்றைய ராசி பலன் - 27-05-2025
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!