Wednesday, July 2, 2025
Homeஇலங்கைசெம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட பொம்மை

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட பொம்மை

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் இறப்பர் பொம்மை ஒன்று மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.பிஞ்சுக் குழந்தை கட்டியணைத்து விளையாடிய இறப்பர் பொம்மைக்கு உயிர் இருந்தால் பல உண்மைகள் வெளிப்பட்டிருக்கும்.யாழ் அரியலை் சித்துப்பாத்தி (செம்மணி) மனிதப் புதைகுழியில் சிறு பிள்ளையின் எலும்புக் கூடு இன்று வெளியே எடுக்கப்பட்டுள்ள நிலையில், புத்தகப் பை அருகே கிடந்த பொம்மை மற்றும் , சிறு பாதணி என்பனவும் மீட்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:  குடும்பத் தகராறு காரணமாக மனைவி விவாகரத்து கோரியதால் விபரீத முடிவெடுத்த கணவர்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!