Thursday, April 24, 2025
Homeஇலங்கைடயனாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

டயனாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை, போலி தகவல்களை முன்வைத்து கடவுச்சீட்டு பெற்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் முன்னாள் அமைச்சர் டயனா கமகேவிற்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளை ஜூலை மாதம் 31ஆம் திகதி வரை ஒத்திவைத்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:  ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை-தாய் மற்றும் மகன் கைது
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!