Tuesday, April 29, 2025
Homeஇலங்கைதனியார், அரச பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து - 30 பேர் காயம்

தனியார், அரச பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து – 30 பேர் காயம்

பெலியத்த பொலிஸ் பிரிவின் ஹெட்டியாராச்சி வளைவில் தனியார் பேருந்து ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.இந்த விபத்தில் சுமார் 30 பேர் காயமடைந்து பெலியத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்து இன்று (29) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

இதையும் படியுங்கள்:  வயல் வேலையில் ஈடுபட்டிருந்த ஒருவர் மின்னல் தாக்கி பலி
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!