Monday, June 16, 2025
Homeஇலங்கைநெல் வயலில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் மீட்பு

நெல் வயலில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் மீட்பு

மினுவங்கொடை பொலிஸ் பிரிவின் உன்னருவ பகுதியில் உள்ள ஒரு வயலில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (12) மாலை மினுவங்கொடை பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.இறந்தவர் சுமார் 35 வயதுடைய பெண் என்பதுடன் அவரது அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.சம்பவம் தொடர்பில் மினுவாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை

இதையும் படியுங்கள்:  நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை குறைவடைய சாத்தியம்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!