Thursday, May 1, 2025
Homeஇலங்கைபகிடிவதையால் பல்கலைக்கழக மாணவன் விபரீத முடிவு

பகிடிவதையால் பல்கலைக்கழக மாணவன் விபரீத முடிவு

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் ஒருவன் பகிடி வதையால் அவமானம் தாங்க முடியாது கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இப்ப பல்கலைக்கழகத்தி 2ம் ஆண்டு மாணவர் ஒருவர் Shorts அணிந்து நடமாடியதாக அம்மாணவனை சகல உடைகளும் களையப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இதனால் அவமானம் தாங்க முடியாத நிலையில் மாணவன்த ற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:  செம்பியன்பற்றில் வீதி போக்குவரத்து தொடர்பில் பொலிசாரால் மாணவர்களுக்கு தெளிவூட்டல்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!