Home » பதுளை முன்னணி பாடசாலை மாணவர்கள் 5 பேர் கஞ்சாவுடன் கைது

பதுளை முன்னணி பாடசாலை மாணவர்கள் 5 பேர் கஞ்சாவுடன் கைது

by newsteam
0 comments
பதுளை முன்னணி பாடசாலை மாணவர்கள் 5 பேர் கஞ்சாவுடன் கைது

பதுளையின், முன்னணி பாடசாலைகளில் தரம் 12 மற்றும் 13 இல் கல்வி கற்கும் ஐந்து மாணவர்கள் கஞ்சா போதைப்பொருளுடன் பசறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.பசறை காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!