Saturday, April 19, 2025
Homeஇலங்கைபளையில் பெற்றோல் குண்டு தாக்குதல்

பளையில் பெற்றோல் குண்டு தாக்குதல்

கிளி.பளை தம்பகாமம் பகுதியில் நேற்றையதினம்(17) நள்ளிரவு ஐயாத்துரை சிவனேசன் என்பவரின் வீட்டில் இனந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கில் சொத்தழிவை ஏற்படுத்துவதற்காக குறித்த பெற்றோல் குண்டு வீசப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த நாசகர செயற்பாட்டால் வீட்டின் பல பகுதிகள் தீக்கிரையாகி உள்ளன.
பளையில் பெற்றோல் குண்டு தாக்குதல்
பளையில் பெற்றோல் குண்டு தாக்குதல்

இதையும் படியுங்கள்:  கனிமவள ஒப்பந்தத்தில் கையெழுத்திட நாளை அமெரிக்கா செல்கிறார் ஜெலன்ஸ்கி
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!