Home » பிரதமர் இந்து மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். – சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா

பிரதமர் இந்து மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். – சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா

by newsteam
0 comments
பிரதமர் இந்து மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். - சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா

நேற்றைய தினம் (11) பிரதமர் ஹரிணி மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு வழிபாட்டிற்கு சென்றிருந்த போது அவருக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு வந்திருந்த பாதுகாப்பு பிரிவினர் ஆலய சூழலுக்குள் காலணியுடன் சென்றதால் பிரதமர் இந்து மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.பிரதமர் இந்து மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.மாவிட்டப்புரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பிரதமர் ஹரினி அமரசூரியவின் பாதுகாப்பு பிரிவினர் ஆலய சூழலில் காலணிகளுடன் சென்ற விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதை தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!