Tuesday, July 1, 2025
Homeஇலங்கைபேருந்து சில்லுக்குள் சிக்குண்டு 3 வயது குழந்தை பலி

பேருந்து சில்லுக்குள் சிக்குண்டு 3 வயது குழந்தை பலி

மட்டக்களப்பு – ஆரையம்பதி பகுதியில் பேருந்து சில்லுக்குள் சிக்குண்டு 3 வயதுக் குழந்தை உயிரிழந்தது.
ஆரையம்பதி பகுதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண், தனது 3 வயதுக் குழந்தையை இன்றையதினம் தொழிற் தளத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.அங்கிருந்த பேருந்து ஒன்று பின்திசை நோக்கி நகர்ந்தபோது, அதன் சில்லுக்குள் அகப்பட்டு குழந்தை உயிரிழந்ததாக, காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஆரையம்பதி முதலாம் பிரிவு – காளிக்கோவில் வீதியைச் சேர்ந்த ஆண் குழந்தை ஒன்றே உயிரிழந்தது.
குழந்தையின் சடலம் ஆரையம்பதி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்:  ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளை நடத்தும் 'டீச்சர் அம்மா' கைது செய்யுமாறு உத்தரவு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!