Friday, July 25, 2025
Homeஇலங்கைபொசன் வாரத்தை முன்னிட்டு சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

பொசன் வாரத்தை முன்னிட்டு சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

பொசன் வாரத்தை முன்னிட்டு இன்று முதல் 12 ஆம் திகதி வரை அனுராதபுரம் பகுதியில் உள்ள சில பாடசாலைகள் மூடப்படும் என்று வடமத்திய மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.அதன்படி, அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலையைச் சுற்றியுள்ள பாடசாலைகள் மூடப்பட உள்ளன.அவ்வாண்டு தேசிய பொசன் பண்டிகை அனுராதபுரம் நகரம், மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை ஆகிய புனித தலங்களை மையமாகக் கொண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:  ஹட்டன் நகர மையத்தில் உள்ள ஒரு உணவகத்தில் பரிமாறப்பட்ட சோற்றில் கரப்பான் பூச்சி
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!