Wednesday, July 9, 2025
Homeஇலங்கையாழில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர்

யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர்

யாழ்ப்பாணம் – முலவைச் சந்தி அருகில் உயிரிழந்த நிலையில் ஒருவரின் சடலம் இன்று (09) காலை மீட்கப்பட்டுள்ளது.
48 வயதானவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.உயிரிழந்த நபர் உள்ளிட்ட சிலர் நேற்று இரவு குழுவாக இருந்து மதுபானம் அருந்தியதாக முதற் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.இறப்புக்கான காரணம் தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:  உலக அழகி போட்டியில் இறுதி சுற்றுக்கு இலங்கையின் அனுதி குணசேகர தகுதி
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!