Thursday, April 17, 2025
Homeஇலங்கையாழில் மாட்டை மோதித்தள்ளிய புகையிரதம்

யாழில் மாட்டை மோதித்தள்ளிய புகையிரதம்

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகரையிரதத்துடன் மோதி மாடு ஒன்று இன்று (9) உயிரிழந்துள்ளது.குறித்த சம்பவம் இன்று (9) முற்பகல் 11.30 மணியளவில் யாழ் புத்தூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.வாழ்வாதரத்திற்காக குடும்பஸ்தர் ஒருவரால் வளர்க்கப்பட்ட குறித்த மாடே தண்டவாளத்தை கடக்க முற்பட்டவேளை புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதையும் படியுங்கள்:  நாமல் ராஜபக்சவுக்கு எதிராக பணமோசடி வழக்கு: சட்டமா அதிபருக்கு நினைவூட்டல்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!