Wednesday, June 25, 2025
Homeஇலங்கைமுல்லைத்தீவு பகுதியில் இனிப்புக் கடையில் கஞ்சா விற்பனை

முல்லைத்தீவு பகுதியில் இனிப்புக் கடையில் கஞ்சா விற்பனை

முல்லைத்தீவு திருமுறிகண்டி பகுதியில் சூட்சுமமான முறையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் நேற்று (23) கைது செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து கஞ்சாவும்மீட்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி இரணைமடு விமானப்படையின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில், மாங்குளம் பொலிஸ் சிறப்புப் படை அதிகாரிகள், திருமுருக்கண்டி பகுதியில் உள்ள ஒரு இனிப்புக் கடையில், கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட நபரை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.அத்துடன் கேரள கஞ்சாவையும் மீட்டு மேலதிக விசாரணைக்காக மாங்குளம் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படியுங்கள்:  மாற்றுக் காணி என்ற பேச்சுக்கே இடமில்லை - பௌர்ணமி நாளன்று போராட்டம் - பூர்வீக நிலத்தின் உரிமையாளர்கள் அழைப்பு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!