Monday, February 24, 2025
Homeஇலங்கைமூன்று மாதங்களுக்கு முன்பு காணாமல் போன மோட்டார் சைக்கிள் காட்டுப் பகுதியில் இருந்து மீட்பு

மூன்று மாதங்களுக்கு முன்பு காணாமல் போன மோட்டார் சைக்கிள் காட்டுப் பகுதியில் இருந்து மீட்பு

யாழ்,வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போன மோட்டார் சைக்கிள் இன்று (6) பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.வெற்றிலைக்கேணியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரின் BCN 8166 என்னும் இலக்கமுடைய மோட்டார் சைக்கிளே நித்தியவெட்டை காட்டுப் பகுதியில் இருந்து மருதங்கேணி பொலிசாரால் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பதோடு மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிளை நீதிமன்றில் முற்படுத்துவதற்கு மருதங்கேணி பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மூன்று மாதங்களுக்கு முன்பு காணாமல் போன மோட்டார் சைக்கிள் காட்டுப் பகுதியில் இருந்து மீட்பு

இதையும் படியுங்கள்:  மக்களின் காணிகள் மக்களுக்கே உரித்தாக வேண்டும் - ஜனாதிபதி அநுர யாழில் தெரிவிப்பு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!