Thursday, July 31, 2025
Homeஇலங்கைதாயை இழந்த ஆட்டுக்குட்டிக்கு பாசத்துடன் பாலூட்டுகின்ற நாய் - யாழில் நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த ஆட்டுக்குட்டிக்கு பாசத்துடன் பாலூட்டுகின்ற நாய் – யாழில் நெகிழ்ச்சி சம்பவம்

யாழ். – தென்மராட்சி, எழுதுமட்டுவாள் கிராமத்தில் தாயை இழந்த ஆட்டுக்குட்டிக்கு நாய் ஒன்று பால் கொடுக்கும் நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்று வருகின்றது.தாய் ஆடானது குட்டி ஈன்ற பின்னர் உயிரிழந்த நிலையில் அண்மையில் குட்டி ஈன்ற நாய் தாயை இழந்த ஆட்டுக் குட்டியின் பசியைப் பாலூட்டி போக்க வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தாயை இழந்த ஆட்டுக்குட்டிக்கு பாசத்துடன் பாலூட்டுகின்ற நாய் - யாழில் நெகிழ்ச்சி சம்பவம்

இதையும் படியுங்கள்:  அநுரகுமார திசாநாயக்கவின் புகைப்படத்துடன் ஆடுகள் கடத்தல் – வெலிபென்ன பகுதியில் இருவர் கைது
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!