Saturday, April 19, 2025
Homeஇலங்கைவடக்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை: வெளியான அறிவிப்பு

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை: வெளியான அறிவிப்பு

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் மகா சிவராத்திரி தினத்திற்கு மறுநாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார்.எதிர்வரும், 27.02.2025 அன்று இவ்வாறு விடுமுறை வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.அதற்குப் பதிலாக மார்ச் மாதம் முதலாம் திகதி சனிக்கிழமை பாடசாலை நடைபெறும் என்றும் ஆளுநர் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்:  மின் விநியோகம் துண்டிக்கப்படும் நேரம், பகுதிகள் அறிவிப்பு (உள்ள அறிக்கை)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!