Saturday, April 19, 2025
Homeஇலங்கைவேலை வாய்ப்பு வழங்குவதாகக் கூறி சமூக ஊடகங்கள் மூலம் பகிரப்படும் விளம்பரம் பொய்யானது

வேலை வாய்ப்பு வழங்குவதாகக் கூறி சமூக ஊடகங்கள் மூலம் பகிரப்படும் விளம்பரம் பொய்யானது

நீண்ட கால நிலையான வேலை வாய்ப்பு வழங்குவதாகக் கூறி சமூக ஊடகங்கள் மூலம் பகிரப்படும் விளம்பரம் பொய்யானது என்று தொழில் அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.இதுபோன்ற விளம்பரங்களின் ஒரே நோக்கம் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கிக் கணக்கு விபரங்களைத் திருடுவது என்று தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் இதுபோன்ற போலி விளம்பரங்களால் மக்கள் ஏமாற வேண்டாம் என்றும் தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:  குப்பை மேடாக காட்சியளிக்கும் கட்டைக்காடு-பிரதேச சபை,சுகாதார அதிகாரிகள் வருவதில்லையென மக்கள் குற்றச்சாட்டு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!