Saturday, April 19, 2025
Homeஇலங்கைபுனித ரமலான் நோன்பு ஞாயிறு முதல் ஆரம்பம்

புனித ரமலான் நோன்பு ஞாயிறு முதல் ஆரம்பம்

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (02) முதல் இந்நாட்டு முஸ்லிம் மக்கள் புனித ரமலான் நோன்பு காலத்தை ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.புதிய பிறை இன்று தென்படாததால், இவ்வாறு ரம்லான் நோன்பு காலம் நாளை மறுதினம் ஆரம்பிக்கப்படுவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் மேலும் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:  தந்தையின் இயக்கிய லொறியின் சில்லில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை பலி
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!