Saturday, April 19, 2025
Homeஇலங்கைவடமராட்சி கிழக்கு வத்திராயனில் 123kg கேரள கஞ்சா மீட்பு

வடமராட்சி கிழக்கு வத்திராயனில் 123kg கேரள கஞ்சா மீட்பு

வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் 123Kg கேரள கஞ்சா இன்று(4) இரவு மீட்கப்பட்டுள்ளது வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் வத்திராயன் கடற்கரை பகுதி கடற்படையின் திடீர் சுற்றிவளைப்புக்குள்ளாகியது. இந்த தேடுதலின் போது கடத்திச் செல்வதற்காக தயார் நிலையில் காணப்பட்ட 123Kg கேரள கஞ்சா மீட்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.மீட்கப்பட்ட கேரள கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வடமராட்சி கிழக்கு வத்திராயனில் 123kg கேரள கஞ்சா மீட்பு

இதையும் படியுங்கள்:  மேற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் 75 மி.மீ. வரையிலான ஓரளவு பலத்த மழை
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!