Wednesday, March 26, 2025
Homeஇலங்கைவடமராட்சி கிழக்கில் பெருந்தொகையான கஞ்சா மீட்பு

வடமராட்சி கிழக்கில் பெருந்தொகையான கஞ்சா மீட்பு

யாழ் வடமராட்சி கிழக்கு ஆழியவளை கொடுக்குளாய் பகுதியில் இன்று (23)காலை புலனாய்வு துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவ புலனாய்வுத்துறையும் மருதங்கேணி போலீசாரும் இணைந்து சுற்றி வளைப்பினை மேற்கொண்டிருந்தனர்.இதில் 40 கேர்ளா கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:  ஐ.சி.சி விருதுக்காக இலங்கை அணியின் மூவர் பரிந்துரை
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!