யாழ். மாவட்டத்தின் கடல் கடந்த தீவுகளிலுள்ள பாடசாலைகளை அதிகஷ்டப் பிரதேசத்திலிருந்து நீக்குவதற்கு மத்திய கல்வி அமைச்சால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கடல் கடந்த தீவுகளின் பாடசாலை அதிபர்கள் ஆளுநர் செயலகத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடிய போது …
newsteam
-
இலங்கை
-
இன்று 2025 அக்டோபர் 18ம் தேதி, சனிக் கிழமை நாளில் சந்திரன் சிம்ம ராசியில் பயணிக்கிறார். இன்று குரு மற்றும் சந்திரனின் அமைப்பால் சிறப்பான பலனை அருள்வார். இன்று கிரக அமைப்பால் கெளரி யோகம் உருவாகிறது. இன்று மகர ராசியில் உள்ள …
-
இந்தியா
மத்தியபிரதேசத்தில் மகனுக்காக தனது கிட்னியை தானமாக வழங்கிய 72 வயது தாய்
by newsteamby newsteamமத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த மூதாட்டி கங்கா (வயது 72). இவரது மகன் கமலேஷ் (வயது 46). இதனிடையே, கிட்னி பிரச்சினையால் பாதிக்கப்பட்ட கமலேஷ் கடந்த 3 ஆண்டுகளாக டையாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், கமலேசின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.இந்நிலையில், …
-
இலங்கை
வட மாகாணத்தில் தீபாவளி நாளில் மதுபான விற்பனை தடை – ஆளுநரின் தீர்மானம்
by newsteamby newsteamதீபாவளி தினத்தன்று வட மாகாணத்திலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, மாகாண ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது.ஜனாதிபதியிடம் வடக்கு மாகாண ஆளுநர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தீர்மானம் தொடர்பில், மது வரித் திணைக்களத்தால் மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு …
-
சீனாவை சேர்ந்த வர்த்தகர்கள் குழு ஒன்று நேற்று (16) தங்காலையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் அவரைச் சந்தித்தனர்.இதன்போது இந்தக் குழுவினர் முன்னாள் ஜனாதிபதிக்கு பரிசுகளை வழங்கியதோடு, அவரது நலனைப் பற்றியும் விசாரித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.முன்னாள் ஜனாதிபதி கொழும்பில் உள்ள …
-
இலங்கை
குருநாகலில் மாணவிகளின் நிர்வாண படங்களை AI மூலம் உருவாக்கிய அதிபரும் மாணவனும் பிணையில் விடுதலை
by newsteamby newsteamகுருநாகல் – நிக்கவெரட்டியவில் உள்ள ஒரு பிரபல பாடசாலையின் மாணவனும், பாடசாலை அதிபரும் சேர்ந்து செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தி மூன்று மாணவிகளின் நிர்வாண படங்களை உருவாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.நிக்கவரட்டிய நீதவான் நீதிமன்றம் இரு …
-
இலங்கை
மட்டக்களப்பில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவன் கைது
by newsteamby newsteamமட்டக்களப்பு மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவன் ஒருவரை நேற்று (16) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.மாவட்டத்தில் உள்ள பிரதேசம் ஒன்றில் சம்பவ தினமான நேற்று அதிகாலை குறித்த சிறுமி அறையில் …
-
இந்தியா
நண்பன் பட பாணியில் டாக்டருடன் வீடியோ காலில் பேசி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த வாலிபர்
by newsteamby newsteamவிரார் பகுதியை சேர்ந்தவர் அம்பிகா (வயது24). நிறைமாத கர்ப்பிணியான அவர் கடந்த செவ்வாய்கிழமை அதிகாலை 1 மணியளவில் மின்சார ரெயிலில் வந்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவர் வலியால் துடித்தார். மேலும் பெண்ணின் வயிற்றில் …
-
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீட்டருக்கும் அதிகமான …
-
இந்தியா
இது என் கடைசி தீபாவளி” – புற்றுநோயால் போராடும் 21 வயது இளைஞரின் உருக்கமான பதிவு
by newsteamby newsteamதீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், பண்டிகையை கொண்டாட அனைவரும் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், ‘ரெடிட்’ சமூக வலைதளத்தில் 21 வயது இளைஞர் ஒருவர் வெளியிட்ட பதிவு இணையவாசிகளை கண்கலங்க வைத்துள்ளது. தனக்கு புற்றுநோய் 4-வது கட்டத்தில் இருப்பதாகவும், எதிர்வரும் தீபாவளியே …