விஷத்தன்மை வாய்ந்த ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்து குடித்ததால், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் 22 குழந்தைகள் பலியாகி உள்ளனர். அந்த மருந்தை தயாரித்த நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சீபுரத்தை சேர்ந்த சிரேசன் பார்மா என்ற அந்த நிறுவனத்தில் மத்திய மருந்து …
இந்தியா
-
-
இந்தியா
இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க இராமேஸ்வரத்தில் போராட்டம்
by newsteamby newsteamஅத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி இராமேஸ்வரத்தில் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.நேற்று (11) இராமேஸ்வரத்தில் இந்த போராட்டம் நடைபெற்ற நிலையில் ஏராளமான மீனவர்களும், கைதான மீனவர்களின் குடும்பத்தினரும் பங்கேற்றிருந்தனர்.இலங்கை கடற்பரப்புக்குள் …
-
உத்தரப்பிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்தில், தனது மனைவி இரவில் பாம்பாக மாறி தன்னைக் கடிக்க முயற்சிப்பதாக ஒருவரின் அதிர்ச்சியூட்டும் செய்தி வெளியாகியுள்ளது.தனது மனைவி பலமுறை தன்னைக் கொலை செய்ய முயன்றதாகவும், ஆனால் ஒவ்வொரு முறையும் தாக்குதலைத் தடுக்க சரியான நேரத்தில் விழித்தெழுந்ததாகவும் அவர் …
-
இந்தியா
மருமகனை காதலித்து தாலி கட்ட முயன்ற மாமியார் – தடுத்த மகளை கொலை செய்ய முயற்சி
by newsteamby newsteamஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் கே.வி.பி.புரம் மண்டலத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 18 வயது வாலிபர். இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் அதே பகுதியில் வசித்து வந்தனர் இவர்களுடன் …
-
இந்தியா
ஆயுத பூஜை பணத்தில் மதுகுடித்ததால் – மனைவி குடத்தால் அடித்து கணவர் கொலை
by newsteamby newsteamகடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குருவன்குப்பம் கிராமத்தில் ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கிய பின் மீதம் இருந்த பணத்தில் மது குடித்தவர் உயிரிழந்துள்ளார்.குறித்த பகுதியில் வேல்முருகன்(36), இவரது மனைவி வள்ளி. இந்த தம்பதிக்கு அய்யனார்(11), வெற்றிவேல்(5) ஆகிய 2 மகன்கள் …
-
இலங்கை கடற்படையின் அத்துமீறலை தொடர்ந்து கண்டித்து வருகிறோம். ஆனால் மத்திய பாஜக அரசு இதனை கண்டுகொள்ளவில்லை. கச்சத்தீவை மீட்பது குறித்த தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினோம். எனவே கச்சத்தீவை மீட்பது குறித்த கோரிக்கையை மத்திய பாஜக அரசு இலங்கையிடம் …
-
இந்தியா
உத்தரப் பிரதேசத்தில் குடும்ப தகராறு – முதியவரின் விரலை கடித்த மருமகள் மீது வழக்கு
by newsteamby newsteamஉத்தரப் பிரதேசத்தின் ஒரு சிறிய கிராமத்தில், 70 வயது நிரம்பிய ராமச்சந்திரா என்ற முதியவர் தனது வீட்டில் அமைதியாக வாழ்ந்து வந்தார். அவரது வாழ்க்கை பெரும்பாலும் அமைதியானதாக இருந்தாலும், அவரது மருமகள் சசிகலாவுடன் அடிக்கடி ஏற்படும் சண்டைகள் அந்த அமைதியை கெடுத்து …
-
இந்தியா
குப்பையை வீட்டின் முன்னால் போட்டதால் வாக்குவாதம் – கோடரியால் தாக்கப்பட்ட அண்ணன் உயிரிழப்பு
by newsteamby newsteamஉத்தர பிரதேசத்தின் ஹாப்பூர் நகரில் வசித்து வந்தவர் வீரேந்திரா (வயது 40). இவருடைய இளைய சகோதரர் சுனில். இந்நிலையில், சுனிலின் மகள், வீரேந்திரா வீட்டின் முன்பு குப்பையை வீசி சென்றுள்ளார். இதனை கவனித்த வீரேந்திரா அவரை கண்டித்துள்ளார். இதுபற்றி தெரிய வந்ததும், …
-
சோனி டிவியில் ஸ்ரீமத் ராமாயணம் இந்தி தொடரில் நடித்து புகழ் பெற்ற குழந்தை நட்சத்திரம் வீர் சர்மா (10 வயது) விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.தமிழில் சன் டிவியில் இந்த தொடர் ஒளிபரப்பாகி வந்தது. இவர் வீர ஹனுமான் …
-
இந்தியா
விஜய் பிரச்சாரக் கூட்டம்: தாமதம் காரணமாக நெரிசல்,உயிரிழப்புகள் – முதல் தகவல் அறிக்கை வெளியானது
by newsteamby newsteamத.வெ.க. நிர்வாகிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு விஜய் வருகையை 4 மணி நேரம் தாமதப்படுத்தினர். இதன் காரணமாகவே கரூரில் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்ததாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கரூரில் கடந்த 27 ஆம் திகதி த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரக் …