ஆசிய கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் இன்று (28) மாலை அறிவிக்கப்பட்டுள்ளது. சரித் அசலங்க தலைமையிலான 16 பேர் கொண்ட குழாமை இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு அறிவித்துள்ளது. இம்முறை ஆசிய கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் …
விளையாட்டு செய்தி
-
-
விளையாட்டு செய்தி
வாழைப்பழ சென்டிமென்ட் கொண்டு உலக செஸ் கோப்பையை வென்ற திவ்யா தேஷ்முக்
by newsteamby newsteamஜார்ஜியாவில் திங்கட்கிழமை (28) நடந்த உலக கோப்பை செஸ் இறுதி போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த கேனெரு ஹம்பி மற்றும் திவ்யா தேஷ்முக் ஆகியோர் மோதினர்.இதில் 19 வயது நிரம்பிய திவ்யா தேஷ்முக் வென்று செஸ் உலககோப்பையை வென்றார். இந்நிலையில் தான் அவர் …
-
இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 60 ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.டெல்லியில் நடைபெற்ற குறித்த போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.போட்டியின் நாணய சுழற்சியில் …
-
விளையாட்டு செய்தி
ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல் தொடர் மே 17-ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகும்
by newsteamby newsteamஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல் தொடர் மே 17-ஆம் திகதி முதல் தொடங்கும் என்று பி.சி.சி.ஐ. இன்று (மே 12) அறிவித்துள்ளது.இறுதிப்போட்டி ஜூன் 3-ஆம் திகதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.போட்டிகள் நடைபெறும் இடங்கள் பெங்களூரு, ஜெய்ப்பூர், டில்லி, லக்னோ, மும்பை, அகமதாபாத் இந்தியா – …
-
விளையாட்டு செய்தி
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு
by newsteamby newsteamஇந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு (BCCI) இது தொடர்பில் அவர் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் …
-
விளையாட்டு செய்தி
ஐ.பி.எல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் போட்டிகளை நடத்துவதற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை முன்வந்துள்ளது
by newsteamby newsteamஇந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மீதமுள்ள போட்டிகளை நடத்துவதற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்தை அடுத்து ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஒரு வார காலத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.குறிப்பாக ஃப்;ளே ஒஃப் போட்டிகள் …
-
விளையாட்டு செய்தி
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா அறிவிப்பு
by newsteamby newsteamஇங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி கேப்டனாக நீடிக்க வாய்ப்பு இல்லை எனத் தகவல் வெளியானது. இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேனான ரோகித் சர்மா மூன்று வடிவிலான கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வந்தார். டி20 உலகக் கோப்பையை வென்றபின், டி20 வடிவிலான …
-
விளையாட்டு செய்தி
நடிகை போட்டோவுக்கு லைக் போட்டது ஒரு குத்தமா! – நெட்டிசன்கள் விமர்சனத்துக்கு கோலி விளக்கம்
by newsteamby newsteamநடிகை அவ்னீத் கவுரின் புகைப்படத்திற்கு விராட் கோலி லைக் போட்டது இணையத்தில் பேசுபொருளானது. நடிகையின் கவர்ச்சி படத்திற்கு லைக் போடுவதா! என நெட்டிசன்கள் விராட் கோலியை வறுத்தெடுத்தனர். நடப்பு ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதுவரை …
-
நடந்து வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் போது காயமடைந்த குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் க்ளென் பிலிப்ஸுக்கு பதிலாக இலங்கை அணியின் சகலத்துறை வீரரான தசுன் சானக அழைக்கப்பட்டுள்ளார். ஷுப்மான் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, …
-
2028 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஒலிம்பிக்கில் (Olympic) கிரிக்கெட் போட்டிகள் தென் கலிபோரினியாவின் பமோனா நடைபெறும் என்ற அறிவிப்பை சர்வதேச கிரிக்கெட் பேரவை (International Cricket Council) வரவேற்றுள்ளது.128 வருடங்களுக்கு பின்னர் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகள் இணைத்துக்கெள்ளப்படவுள்ளன. 2028ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் …