மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை நிர்மாணித்தல் மற்றும் அந்தப் பிரிவுக்கு மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்தல் என்பவற்றுக்காக, 600 மில்லியன் ரூபாய் மானிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், இந்தியாவும் இலங்கையும் கையெழுத்திட்டுள்ளன.இந்த ஒப்பந்தத்தில் நேற்று இந்திய …
Uncategorized
-
-
Uncategorized
அறுகம்பையில் சுற்றுலா விசா இஸ்ரேலியர்களால் தொழில் பாதிப்பு – வர்த்தகர்கள் புகார்
by newsteamby newsteamசுற்றுலா விசாவில் வந்த இஸ்ரேலியர்கள், அறுகம்பை பகுதியில் சுற்றுலா தொழிற்துறையை கடுமையாகப் பாதித்து வருவதாக, அந்த பகுதியில் சுற்றுலா தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் கூறுகின்றனர். சுற்றுலா விசாவில் வந்து நாட்டில் வணிகம் செய்த பல வெளிநாட்டினர் மீது ஏற்கனவே சட்ட நடவடிக்கை …
-
Uncategorized
செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 11 என்புக்கூட்டுகள் கண்டுபிடிப்பு – மொத்தமாக 101 ஆக உயர்வு
by newsteamby newsteamயாழ்ப்பாணம், செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழிகளில் இருந்து இன்றைய தினம் 11 என்புக்கூட்டு தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் …
-
Uncategorized
அவுஸ்திரேலியாவிலிருந்து வந்த இளைஞர் உள்ளிட்ட இருவர் திருட்டு வழக்கில் சிக்கினர்
by newsteamby newsteamபெண்களின் கைப்பைகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளைத் திருடிய சம்பவம் தொடர்பில் இரண்டு இளைஞர்கள் பிலியந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் சுமார் 2 மாதங்களுக்கு முன்பு அவுஸ்திரேலியாவிலிருந்து விடுமுறையில் இலங்கைக்கு வந்தவர், மற்றைய இளைஞர் பாணந்துறை பகுதியைச் சேர்ந்த …
-
Uncategorized
யாழ் பல்கலைக்கழக நடைபாதையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை
by newsteamby newsteamயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்புறமாகவுள்ள நடைபாதையில் தற்காலிக வியாபார நிலையங்களை அமைத்து வியாபாரத்தில் ஈடுபடுகின்ற அத்தனை வியாபார நிலையங்களையும் அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை நல்லூர் பிரதேச சபை மேற்கொண்டுள்ளது.மக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்படும் தற்காலிக வியாபார நிலையங்களை அகற்றும் செயற்றிட்டத்தின் கீழ் முதற்கட்டமாக குறித்த …
-
முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவருமான ஆனந்தவர்மன் எனப்படும் அரவிந்தன், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (07) பிணையில் விடுவிக்கப்பட்டார்.2024 மார்ச் மாதம், விடுதலைப் …
-
Uncategorized
டெல்லியில் காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் ஆசிட்டை குடித்த இளம்பெண்
by newsteamby newsteamடெல்லியில் உள்ள வசந்த் கஞ்ச் பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், கடந்த 7 ஆண்டுகளாக சங்கர் கேம்ப் பகுதியை சேர்ந்த ரேஹான் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவந்த நிலையில், அவரது குடும்பத்தினர் இந்த …
-
Uncategorized
யாழ் ரயிலில் மோதிய மோட்டார் சைக்கிள்; தாய், மகளுக்கு வைத்தியசாலையில் அனுமதி
by newsteamby newsteamவவுனியா ஓமந்தை பறண்நட்டகல் பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று ரயிலில் மோதி விபத்துக்குள்ளானதில் தாய், மகள் என இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இன்றைய தினம் (2) இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,ஏ9 வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிள் பறண்நட்டகல் …
-
சீனாவில் உள்ள பிரபல ஜி யுவான் கோயிலில் உள்ள ஓர் பூனை மக்களை வரவேற்று ஹை-ஃபை செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. வித்தியாசமான சம்பவங்கள் முதல் விசித்திரமான நிகழ்வுகள் வரை உலகின் எந்த மூலையில், என்ன நடந்தாலும் …
-
Uncategorized
தனது நீண்ட கால ஆயுளுக்கான இரகசியத்தை தெரிவித்த 106 வயது மூதாட்டி
by newsteamby newsteamஇங்கிலாந்தின் யார்க்ஷையர் பகுதியை சேர்ந்த எடித் ஹில் என்ற மூதாட்டி தனது நீண்ட கால ஆயுளுக்கான இரகசியத்தை தெரிவித்துள்ளார்.1919 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் திகதி பிறந்த இவர் தனது வாழ்க்கையில் இதுவரை இங்கிலாந்தில் 23 பிரதமர்கள் ஆட்சிக்கு வந்துள்ளதை …