உத்தரபிரதேசத்தின் காஜியாபாத்தில் நடந்த ஒரு வினோதமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்குள்ள ஹபூர் மாவட்டத்தின் புலந்த்ஷாஹர் பகுதியைச் சேர்ந்தவர் சச்சின். போதை பொருளுக்கு அடிமையான இவர் அங்குள்ள மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்கு வந்துள்ளார்.இந்த நிலையில் திடீரென அவருக்கு கடுமையான வயிற்றி வலி …
இந்தியா
-
இந்தியா
-
இந்தியா
இந்தியாவில் செல்லப்பிராணி பிரச்சினையால் விவாகரத்து கோரும் தம்பதியினர்
by newsteamby newsteamஇந்தியாவின் அஹமதாபாத் போபால் பகுதியில் செல்லப்பிராணிகள் மீதான அன்பின் காரணமாக, போபாலை சேர்ந்த ஒரு தம்பதியினர், திருமணமான ஒன்பது மாதங்களிலேயே விவாகரத்து கோருகின்றனர்.செல்லப்பிராணிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல்கள் காரணமாக அவர்கள் விவாகரத்தை கோருகின்றனர்.கணவரின் நாய் மனைவியின் பூனையைத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது, அதே …
-
இந்தியா
இந்தியாவில் வாழைப்பழம் தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறிய தொழிலாளி உயிரிழப்பு
by newsteamby newsteamகேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் பெந்தியடக்கா அருகே பாருடக்கா பகுதியை சேர்ந்தவர் விஷாந்த் டிசோசா (வயது 52), தொழிலாளி. இவர் சாலையோர உணவகத்தில் ஆம்லேட் உடன் வாழைப்பழத்தை முழுமையாக சாப்பிட்டு உள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.உடனே அங்கிருந்தவர்கள் …
-
இந்தியா
இந்தியாவில் ஹோட்டல் கழிவறையில் கருநாகம் சீறிய காட்சி இணையத்தில் வைரல்
by newsteamby newsteamஇந்தியாவில் ராஜஸ்தானில் சுற்றுலாப் பயணி புக் செய்திருந்த ஓட்டல் கழிவறையில் ஐந்து அடி கடும் விஷம் நிறைந்த கரு நாகம் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள பிரபல யாத்திரை நகரமான புஷ்கருக்கு ஒரு குடும்பத்தினர் …
-
இந்தியா
உத்தரப்பிரதேசத்தில் கூடுதல் வரதட்சணை கோரியதால் மருமகளை அறையில் அடைத்து பாம்பை விட்ட மாமியார்
by newsteamby newsteamஉத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் ஷாநவாஸ், ரேஷ்மா தம்பதிகள் வசித்து வருகின்றனர்.இவர்கள் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆனதிலிருந்தே கணவன் ஷாநவாஸ் குடும்பத்தினருக்கும், மனைவி ரேஷ்மா குடும்பத்தினருக்கும் வரதட்சணை தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.கணவன் வீட்டார் கேட்கும் போதெல்லாம் …
-
இந்தியா
உண்மையான மனைவி என்றால் கொதிக்கும் எண்ணெயில் கையை வை” – குஜராத்தில் கொடுமை
by newsteamby newsteamகுஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் கெரிடா கிராமத்தில் விஜாப்பூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் 30 வயது பெண்ணை அவருடைய புகுந்த வீட்டை சேர்ந்த உறவினர்கள் சிலர் கொடுமை செய்துள்ளனர்.இதில், அந்த பெண்ணின் கணவரின் சகோதரி ஜமுனா தாகுருக்கு சில சந்தேகங்கள் …
-
உடல்நிலை சரியில்லாமல் அலுவலகத்தில் ‘மெடிக்கல் லீவு’ எனப்படும் மருத்துவ விடுப்பு கேட்ட 40 வயது ஊழியர் ஒருவர், அடுத்த 10 நிமிடங்களில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக, கே.வி. ஐயர் என்பவர் தன் சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது:என் …
-
இந்தியாவின் 15-வது துணை ஜனாதிபதி தேர்தல் நேற்று முன்தினம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் 452 வாக்குகள் பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் பெற்ற வெற்றியை, தேர்தலை நடத்திய மாநிலங்களவை செயலாளர் பி.சி.மோடி …
-
சென்னையை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 5 பேர் கடலூர் வழியாக காரில் ‘கூகுள்’ மேப்பின் வழிகாட்டுதலை பின்பற்றி பயணம் செய்தனர். கடலூர் சொத்திக்குப்பம் பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது மதுபோதையில் கடற்கரை மணலில் காரை இறக்கி வேகமாக ஓட்டினர். திடீரென …
-
இந்தியா
கர்நாடகத்தில் தோட்டத்தில் துப்பாக்கியால் விளையாடிய சிறுவர்கள் – 9 வயது சிறுவன் உயிரிழப்பு
by newsteamby newsteamகர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் சிர்சி அருகே சோமனஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் ராகவேந்திரா கேசவ் ஹெக்டே. இவருக்கு சொந்தமான பண்ணை தோட்டத்தில் ஹாவேரி மாவட்டம் ஒசகித்தூர் கிராமம் அருகே திப்டூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி தங்களது 2 …